Pudhu Vellai Mazhai
Unni Menon
5:15அன்பே அன்பே அன்பே அன்பே தன தம் தனதம்தொம் தன தம் தனதம்தொம் எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே அன்பே நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே வா வா என் வாசல்தான் வந்தால் வாழ்வேனே நான் எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும் அன்பே உன் பேரைச் சிந்தித்தால் தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும் கண்ணே நம் கண்கள் சந்தித்தால் நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான் நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான் உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான் எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே அன்பே நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்றால் எனைக் காணவில்லையே நேற்றோடு(அஹ்ஹ்ஹ ) எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே அன்பே நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே வா வா என் வாசல்தான் வந்தால் வாழ்வேனே நான் எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே (தன தம் தனதம்தொம் தன தம் தனதம்தொம்)