Netru Illatha Maatram
A.R. Rahman
5:10ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே ஊரும் ஆறும் தூங்கும் போது பூவும் நிலவும் சாயும் போது கொலுசு சத்தம் மனசை திருடியதே(செய் செய் செய் செய் ) வீரபாண்டி கோட்டையிலே மை இருட்டு வேளையிலே கொலுசு சத்தம் மனசை திருடியதே வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே வளைவி சத்தம் இதயம் திருடியதே வீரபாண்டி கோட்டையிலே வெள்ளி முளைக்கும் வேளையிலே பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு தங்க செருப்ப தாரேன் கனி வாழை காலுக்கு பவளங்கள் தாரேன் பால் போன்ற பல்லுக்கு முத்து சரங்கள் தாரேன் முன் கோவச்சொல்லுக்கு உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீரு நீ ஏழம் போட வேறாளப்பாரு நீ சொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள வீரபாண்டி கோட்டையிலே மை இருட்டு வேளையிலே கொலுசு சத்தம் மனசை திருடியதே வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே வளைவி சத்தம் இதயம் திருடியதே ஆஅ ஆஅ ஆஆ ஆஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஆ ஆஹா ஆஅ ஆஅ ஆ(செய் செய் செய் செய் ) ரெட்டை சூரியன் வருகுதம்மா ஒற்றை தாமரை கருகுதம்மா வாள்முனையில் ஒரு சுயவரமா மங்கைக்குள் ஒரு பயம் வருமா ஒரு தமயந்தி நானம்மா என் நல ராஜன் யாரம்மா மணவாளன் இங்கே நானம்மா மஹாராஜன் இங்கே நானம்மா இது மாலை மயக்கம் என் மனதில் நடுக்கம் நெஞ்சில் வார்த்தை துடிக்கும் நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா ஊமைகிளி என்ன சொல்லும் நீ சொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள வீரபாண்டி கோட்டையிலே மை இருட்டு வேளையிலே கொலுசு சத்தம் மனசை திருடியதே வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே வளைவி சத்தம் இதயம் திருடியதே ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹ நீ சொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள வீரபாண்டி கோட்டையிலே வெள்ளி முளைக்கும் வேளையிலே பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே காடும் மலையும் தூங்கும்போது கொலுசு சத்தம் மனசை திருடியதே