Nilaave Vaa
Ilaiyaraaja
4:38சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன்னழகில் பூ போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில் மானா மதுரையிலே மல்லிகை பூ வாங்கி வந்து மை போட்டு மயக்குனியே கை தேர்ந்த மச்சானே தாமரையும் பூத்திருச்சு தக்காளி பழுத்திருச்சு தங்கமே உன் மனசு இன்னும் பழுக்களையே இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் அள்ளிகொள்ளு மாமா சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் உலுலுலுலுலுலுலு உலுலுலுலுலுலுலு வந்தது வந்தது பொங்கல் என்று இங்கு மங்கள கும்மி கொட்டுங்கடி எங்கெங்கும் மங்களம் பொங்கிடவே இங்கு மங்கையர் எல்லோரும் வாருங்கடி மஞ்சளும் குங்குமம் கையில் கொண்டு அம்மனை பாடிட வாருங்கடி அம்மனை பாடிட வாருங்கடி தந்தன தோம் சொல்லி பாடுங்கடி உலுலுலுலுலுலுலு தந்தகர தந்தந்தோம் தந்தகர தந்தந்தோம் ஆ தானன தானன தானன னா தந்தகர தந்தந்தோம் தந்தகர தந்தந்தோம் ஆ தானன தானன தானன னா தந்தகர தந்தந்தோம் தந்தகர தந்தந்தோம் தானனா தந்தந்தந் ஆளான நாள் முதலாய் உன்னைத்தான் நான் நினைச்சேன் நூலாகத்தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன் பூ முடிக்கும் கூந்தலிலே எம் மனசை நீ முடிச்சே நீ முடிச்ச முடிப்பினிலே என் உசிறு தினம் தவிக்க பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி ஹேய் ஹொய் குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே தந்தன்னா தந்தான் நன்னே தான தந்த தானேனானே தந்தன்னா தந்தான் நன்னே தான தந்த தானேனானே