April Maathathil
Deva
5:29வாராரு வாராரு அழகர் வாராரு வாராரு வாராரு அழகர் வாராரு சப்பரம் ஏறி வாராரு நம்ம சங்கடம் தீர்க்க போறாரு உலகம் காக்க வாராரு உள்ள கழகம் தீர்க்க போறாரு வெட்டவெளி பொட்டலிலே சாதி சனம் கூட்டியே கட்டழகையும் கண்ணழகையும் பட்டழகையும் காட்டியே வாராரு வாராரு அழகர் வாராரு ஆகாயம் பூமி எல்லாம் ஆட்டி வச்சவர் அழகரு ஆட்டி வச்சவர் அழகரு ஐம்பூதம் பிரிஞ்சிருந்தத கூட்டி வச்சவர் அழகரு கூட்டி வச்சவர் அழகரு சமயங்களில் வேற்றுமையை பூட்டி வச்சவர் அழகரு பூட்டி வச்சவர் அழகரு சமயம் வந்தா சக்கரத்தை தீட்டி வச்சவர் அழகரு தீட்டி வச்சவர் அழகரு முந்துது முந்துது சாதி சனம் அட அழகர் கண்ணுல சிக்கலயே வந்தது வந்தது கோடி சனம் நம்ம வைகை நதிக்கரை பத்தலையே வாராரு வாராரு அழகர் வாராரு வாராரு வாராரு அழகர் வாராரு சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுதே உச்சி அழகு பார்த்த பிறகு உச்சந்தலையில் ஏறுதே சண்டை மறந்து சத்தம் மறந்து சச்சரவுகள் தீருதே வெள்ளி மலையில சாமியாடி இது ஏழைங்க பக்கமே நிக்குமடி நன்மையடி தினம் நன்மையடி இனி நாடு முழுக்க நன்மையடி வரும் தொட்ட துளங்கும் காலமடி நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி கொட்ட கொட்டுனு கொட்டுமடி செல்வம் கூரைய பிரிச்சு கொட்டுமடி வந்தோம் திரண்டு வந்தோம் மதுரை வந்தோம் அழகர் வாழியவே கண்டோம் அழகர் கண்டோம் மகிழ்வு கொண்டோம் மதுரை வாழியவே கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடுகவே தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடுகவே