Kalabhairava Ashtakam
Guna Balasubramanian
4:50மாதேவா மாதேவா மாதேவா மாதேவா மாதேவா மாதேவா மாதேவா மாதேவா ಸೂಜುಗದ சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே ಸೂಜುಗದ சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே பல்லாயிரம் பூவின் வகைகளும் தொடுத்தே ஒரு மாலை துளசியும் தூப நறுமுகையும் மாதேவா உனக்கே செந்தாமரை தாழும் சேர்த்து செங்கமல மாலை அதில் பல வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு மாதேவா உனக்கே ಸೂಜುಗದ சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே ಸೂಜುಗದ சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே ஆர்காலை எழுந்து வணங்கி அகல் தீ நெய் எடுத்து சர்க்கரை நாரத்தை பறித்து மாதேவா உனக்கே அர்ப்பித்தேன் சுவைகள் பலதான் படைத்தேனே மாடப்பா உன் நாமம் துதிக்க ஒன்றானோம் மாதேவா உனக்கே ಸೂಜುಗದ ஹே ಸೂಜುಗದ சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே (ஹே-ஏ) அர்ப்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா-ஆ-ஆ அர்ப்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி சரணமும் அடையும் பொருள் நீயே மாதேவா தேவா ஆழ்கொண்ட சபலம் தீர எப்போதும் உன் நாமம் சொல்வேனே தூய பரம்பொருளே மாதேவா தேவா ಸೂಜುಗದ ஹே ಸೂಜುಗದ சூடும் மல்லியே மாதேவா உனக்கே சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே ಸೂಜುಗದ சூடும் மல்லியே (ஹே-ஏ) மாதேவா உனக்கே (ஹே-ஏ) சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே (ஹே-ஏ) ಸೂಜುಗದ சூடும் மல்லியே (ஹே-ஏ) மாதேவா உனக்கே (ஹே-ஏ) சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே (ஹே-ஏ)