Melliname
Harish Ragavendra
5:27பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே காதலன் ஆணைக்கு காத்திருப்பேன் கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன் உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன் உண் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன் ஏன் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய் என்ன நான் சொல்வேன் பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை நேசத்தினால் என்னை கொன்றுவிடு உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு அடி நூறு காவியம் சொல்லி தோற்றது இன்று நீ சொல்வது பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் மன்றாடுவேன்...