Munbe Vaa
Naresh Iyer
5:58யாயும் ஞாயும் யா… ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே ஏ (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே ஏ (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) பாக்காத நேரத்தில் பாக்குறதும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் கண்ணாடி முன்னாடி பேசுறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே ஏ (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ஏ லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே ஏ (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) யாயும் ஞாயும் யா… ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே ஹ்ம்ம்… ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பாத தெரியாம நடக்குறதும் சிறகே இல்லாம பறக்குறதும் உன்னோட நெனப்பில் இருக்குறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே ஏ (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் புரண்டு புரண்டு படுக்குறதும் கனவு கலைஞ்சி முழிக்கிறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஏ லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே ஏ (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ஏ லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) ஏ லே லே லே (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) லே லே லே ஏ (ம்ம்ம்ஹ...ம்ம்ம்ஹ) யாயும் ஞாயும் யா… ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா… ஹ்ம்ம்