Chinnamani Kuyile
Ilaiyaraaja
4:23அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல அடடா அட சின்ன கண்ணா இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே கன்னத்தை மெல்லமாய் தட்டுவேன் உன் காதிலே தேன் துளி சொட்டுவேன் உன்னை நான் செல்லமாய் திட்டுவேன் என் ஊடலை தீர்த்து வை ஒட்டுவேன் கட்டிலில் ரெண்டு ஜீவன்கள் துடித்தால் என்ன கடலே உன்னை சூரியன் குடித்தால் என்ன வாலிபம் தந்து நீ உருகினாய் என் வாய் வழி ஜீவனை பருகினாய் அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல அடடா அட சின்ன கண்ணா இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே ஆஆஆ ஆஆஆ ஆஆஆ கதவினை மெல்லவே மூடினாய் நீ கஞ்சன்போல் புதையலை தேடினாய் புதையலை புடவையால் மூடினாய் நான் பூனைப்போல் தோண்டினேன் ஓடினாய் மன்மதா உன் மேகங்கள் பொழிந்தால் என்ன ஆஹான் மழையில் இந்த பூமியே நனைந்தாலென்ன தேவைகள் தினம் தினம் நீளட்டும் என் தேவதை என்னையும் ஆளட்டும் அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே ஓஒ அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல அடடா அட சின்ன கண்ணா(ஆஹ் ) இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா(ஆஹா ) தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே