Swathilo Muthyamantha
S.P. Balasubrahmanyam
5:14(பச்சோல கீத்துக்குள்ள) (பதுங்கி நிக்கிற பசுங்கிளிக்கு) (மறைஞ்சி நிக்கிற பருவம் வந்திருச்சி) (மாமனுக்கு செய்யும் சீரு செலவு வந்திருச்சி) (உ-லு-லு-லு-லு-லு-லு-லு-லு) ஏ-ஹே-தந்-நா-நே-தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில ஏ-ஹே-தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கி வாங்க ஊரெல்லாம் கூட்டிகிட்டு வந்திடுங்க மேளம் கொட்டி ஏ-தந்-நா-நே-தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில ஏ தாமரை பூத்திடிச்சு புள்ள தாவணி வாங்கி வர்றேன் கொட்டுற பனியில நானும் உனக்கு கொடையா மாறட்டுமா உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல குளுரும் காயட்டுமா உனக்கும் எனக்கும் மனசு இப்ப வக்கப் பிரியாச்சு ஒளிவா மறைவா பேசி சிரிக்க ஓடை துணையாச்சு கையில அணைக்கிற போது நீ துள்ளி குதிக்கிற மானு ஆத்துல குளிக்கிற போது நீ ஆள கடிக்கிற மீனு உன் இடுப்பு சேலை நழுவ நான் எடுத்து எடுத்து தழுவ ஏ-ஹே-தந்-நா-நே-தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில ஏ தாமரை பூத்திடிச்சு புள்ள தாவணி வாங்கி வர்றேன் தெனமும் என்ன தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு அத்தி பூத்த மாயம் போல மாமா உன் பேச்சு கண்ணே உனக்கு மின்மினி புடிச்சி வெளக்கா ஏத்தட்டுமா விடியுற வரைக்கும் மடியில சாய்ஞ்சி விசயம் சொல்லட்டுமா மாமன் தரனும் சீரு ரெண்டு மாங்கா தட்டு தோடு நீ சிரிக்கிற தங்கத் தேரு உன் தேவை என்ன கேளு வெடல புள்ள நானும் ஒரு வெவரம் கேட்க வேணும் ஏ-தந்-நா-நே-தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில ஏ-ஹே-தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கி வாங்க ஊரெல்லாம் கூட்டிகிட்டு ஹா-வருவேனே மேளம் கொட்டி ஏ-ஹே-தந்-நா-நே-தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில ஏ தாமரை பூத்திடிச்சு புள்ள தாவணி வாங்கி வர்றேன்