Adada Mazhaida
Yuvan Shankar Raja
4:28நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச எனக்காக வந்தவனே இள நெஞ்சில் நின்னாயே உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச எனக்காக வந்தவனே இள நெஞ்சில் நின்னாயே உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்ப்பாயே பட்டாம் பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே எந்த பக்கம் போனால் என்ன நீ தான் நிப்பாயே மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு பக்கத்துல நான் தூங்க பத்துமட பாய் வாங்க நித்தம் நித்தம் நான் ஏங்க நாளும் போகுது என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச முள்ளு தச்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிப்பாயே பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும் என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வப்பாயே பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆச மொட்டு போல முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன் நெஞ்சுக்குழி மேலாட தாலி கொடி நான் தேட மஞ்ச தண்ணி நீரோட எப்போ வருவ என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச எனக்காக வந்தவனே இள நெஞ்சில் நின்னாயே உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட