Ullam Uruguthaiyya Revival
T M Sounderrajan
6:05ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும் அய்யன் ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் ஆராவமுதென அருள்மழை பெய்யும் ஆராவமுதென அருள்மழை பெய்யும் கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும் ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் ஸ்வாமி மலையில் சிவகுருவென்று ஸ்வாமி மலையில் சிவகுருவென்று திரு சீரலைவாயிலில் சூரனை வென்று தேமதுர மொழியாள்... தேமதுர மொழியாள் தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றில் தரிசனம் தந்த அந்த ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் மாமனைப்போல் இரு மாதுடன் கூடி மாமனைப்போல் இரு மாதுடன் கூடி மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி மாமயிலேறிட திருத்தணியைத் தேடி மாமயிலேறிட திருத்தணியைத் தேடி மோஹமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்