Pidikkudhae
D. Imman
4:28அஹ்ஹ் அஹ்ஹ் கூத காத்து கூத காத்து கூத காத்து கூத காத்து கொல்லுதடி கூர சேலை தாடி இல்ல கூந்தல் மட்டும் தாடி கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா இல்ல மல்லு கட்டவாயா தாலி கயிறு இருக்கட்டுமே நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய் விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே விளக்க தூங்க சொல்லு கூத காத்து கூத காத்து நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க உன் வெட்கத்தையே நாவினில் துடைக்க நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா என் பூவு குள்ள தேன் துளி கொதிக்க என் நெஞ்சுகுள்ள தாகங்கள் இனிக்க என் அச்சம் விட்டு மோகம் வர விட்டு வைக்க கூடாதா அடியே நானும் மனுஷன்தானே அடவாடி செந்தேனே மழைய தாங்கும் இலைய போல வணங்கி நானும் நின்னேனே ஒரு கோர்வையோட வேகம் ரெண்டு வேர்வை சிந்தும்தானே கூத காத்து கூத காத்து நான் குத்த வச்சு மானத்த மறைக்க உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க என் அச்சம் நாணம் அத்தனையும் மொத்த மாக தோதாச்சி உன் எக்க சக்கம் வா என்று அழைக்க என் பத்து விரல் பூட்டுகள் திறக்க நீ கட்டி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு துன்பம் எனக்கு சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு சிறுத்த ரோசாவே இன்று ஆசை போரில் யார்தான் ஜெய்பார் ரெண்டு பேரும்தானே கூத காத்து கூத காத்து கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா இல்ல மல்லு கட்டவாயா தாலி கயிறு இருக்கட்டுமே நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய் விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே விளக்க தூங்க சொல்லு