Salomiya
Udit Narayan
4:51வந்தாளப்பா வந்தாளப்பா வந்து ஜன்னலில நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா ஹம்ம் ம்ம்ம் ம்ம்ம் வந்தாளப்பா வந்தாளப்பா வந்து ஜன்னலில நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா ஊரு மெச்சுற குணம் மட்டும்தான் சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா வந்தாளப்பா வந்தாளப்பா வந்து ஜன்னலில நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா ஹம்ம் ம்ம்ம் ம்ம்ம் மாசத்துல மார்கழி மாசம் வருஷத்துல ஒரு தரம்தான் மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாலே மறுபடியும் ஒரு வரம்தான் ஹம்ம் ம்ம்ம் ம்ம்ம் மாசத்துல மார்கழி மாசம் வருஷத்துல ஒரு தரம்தான் மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாலே மறுபடியும் ஒரு வரம்தான் வானவில்லு வளைஞ்சது போல தலை குனிஞ்சு நின்னாலப்பா வாழை மர தோரணத்தோட நாளு வைக்க சொன்னாலப்பா அட ஊரோட ஒன்னாக சேர்ந்து இப்போ ஊர்கோலம் போனாதான் ஆச்சு பட்டு சேலை கட்டி கெட்டி மேளம் கொட்டி தங்க தாலி கட்ட வேணுமுன்னு சொன்னாலப்பா வந்தாளப்பா வந்தாளப்பா வந்து பக்கத்துல நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நான் இருப்பேன் கூடுகட்ட போறவதானே வாழ்க்கையிலே துணை இருப்பேன் ஹம்ம் ம்ம்ம் ம்ம்ம் கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நான் இருப்பேன் கூடுகட்ட போறவதானே வாழ்க்கையிலே துணை இருப்பேன் தூக்கணா குருவி கூடு காத்தடிச்சு சாயாதப்பா தூக்கணா குருவி கூடு காத்தடிச்சு சாயாதப்பா நா சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு நா கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு தினம் காலை வரும் மாலை வரும் ஆனா என்னை போல பக்கத்துல நிக்காதப்பா வந்தாளப்பா வந்தாளப்பா வந்து பக்கத்துல நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா ஊரு மெச்சுற குணம் மட்டும்தான் சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா வந்தாளப்பா வந்தாளப்பா வந்து ஜன்னலில நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா