Guruvayurappa
Ilaiyaraaja
4:34முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே கண் இரண்டும் மயங்கிட கன்னி மயில் உறங்கிட நான்தான் பாட்டெடுப்பேன் உன்னை தாய் போல் காத்திருப்பேன் முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள் வாழும் தொடர் கதைதான் உந்தன் தேசம் வளர் பிறைதான் முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே உன்ன பாத்து ஆசபட்டேன் அத பாட்டில் சொல்லிபுட்டேன் நீயும் தொட நானும் தொட நாணம் அது கூச்சமிட அட்டை போல் ஒட்டி இருப்பேன் இந்த காதல் பொல்லாதது ஒரு காவல் இல்லாதது ஊத காத்து வஞ்சி மாது ஒத்தையில வரும் போது போர்வை போல பொத்தி அணைப்பேன் ஆறு ஏழு நாளாச்சி விழி மூடி அடி ஆத்தாடி அம்மாடி உன்னை தேடி நீதானே மானே என் இளஞ்ஜோடி உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி நித்தம் தவித்தேன் நீ வரும் வரைக்கும் முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே புள்ளி மானு பெண்ணானதா கெண்ட மீனு கண்ணானதா பூ முடிச்சி பொட்டு வச்சி புன்னகையில் தேன் தெளிச்சு பக்கம் ஒரு சொர்க்கம் வருதா அட வாயா கைய தொடு பள்ளி பாடம் கத்து கொடு ஆவணியில் பூபடைஞ்சு தாவணிய போட்டுகிட்ட சின்ன பொண்ணு ஆசை விடுதா ஆவாரம் பூவாக விடுவேனா ஒரு அச்சாரம் வெய்காம இருப்பேனா தேனாறும் பாலாறும் கலந்தாச்சி அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு என்ன படச்சான் நீ துணை வரத்தான் முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே கண் இரண்டும் மயங்கிட கன்னி மயில் உறங்கிட நான் தான் பாட்டெடுப்பேன் உன்னை தாய் போல் காத்திருப்பேன் முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே