Kaadhal Rojave
S.P. Balasubrahmanyam
5:02நம்ம கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக அவ நடந்து வந்தா ஆமாம் சொல்லு நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும் ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா அப்படி சொல்லு ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும் நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும் தூண்டில் ஒன்னு போட்டத போல் சுண்டி சுண்டி வந்திழுக்கும் நம்ம கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக அவ நடந்து வந்தா ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு ஒரு சித்தாட தானெடுத்து அவ சில்லுன்னு சிரிக்கையிலே அடி ஐயடி ஐயா ஒரு வெள்ளி கொலுசு எதுக்கு அடி ஐயடி ஐயா கண்ணாலே சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா கல்யாணம் பண்ணணுமின்னா வெக்கப்படுவா வேறெதும் சங்கடமில்ல சங்கதி எல்லாம் கத்துக்குவா விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா வெட்ட வெளியில் அய்யையோ ஒரு மெத்தை விரிச்சேன் அய்யய்யோ மொட்டு மலர தொட்டு பறிச்சேன் மெல்ல சிரிச்சா ககக கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக அவ நடந்து வந்தா நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும் ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா அடி முக்காலும் காலும் ஒன்னு இனி உன்னோட நானும் ஒன்னு அடி என்னோடு வாடிப்பொண்ணு அடி ஐயாடி அய்யா சிறு செம்மீனை போல கண்ணு அடி ஐயாடி அய்யா ஹோய் ஒன்னாக கும்மியடிப்போம் ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம் விட்டாக்கா உன் மனச கொள்ளையடிப்பேன் கல்யாணப் பந்தலக்கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம் இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம் தங்கக் குடமே ஐயய்யோ புது நந்தவனமே ஐய்யய்யோ சம்மதம் சொல்லு இந்த இடமே இன்பச் சுகமே அடடா கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக எப்பா எண்ணான்னே இந்த அடி அடிச்சிட்டீங்க யாரோட அக்கா மகடா டாய் அண்ணனோட அக்கா மக அவ நடந்து வந்தா நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும் அண்ணனோட பச்சைக்கிளி அது பறந்து வந்தா ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும் நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும் தூண்டில் ஒன்னு போட்டத போல் சுண்டி சுண்டி வந்திழுக்கும் கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக அவ நடந்து வந்தா நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும் ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா