Nenjukkulle
Saindhavi
3:46ஆகாச நிலவுதான் அழகா தெரியல ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல உன்னை போல அழகுதான் ஒன்னும் இல்ல உலகிலே ஒட்டு மொத்த அழகையும் கொண்ட நீயும் உசுரிலே சாமி கொடுத்த வரமே நீதானே எனக்கு ராசா நின்னு வாழ்ந்து காட்ட வேணும் இந்த புவியில் ரொம்ப பெருசா ஆகாச நிலவுதான் அழகா தெரியல ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல சூரியன கேளு வாங்கி நான் தருவேன் சந்திரனை கேளு கொண்டு நான் வருவேன் வங்க கடலை நீ சின்ன குவலையில் மொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன் சிங்கம் சிறுத்தையை ஒத்தை அடியில கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன் உலகே அழிஞ்சாலும் உனை நான் காத்திடுவேன் என்னோட பெருமை என்ன உன் உருவில் பார்த்திடுவேன் ஆகாச நிலவுதான் அழகா தெரியல ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல எப்போவுமே நீதான் என்னோட ஆவி பட்டம் பல வாங்கி ஆகனும் மேதாவி உன்னை விட ஒரு சொத்து சுகம் இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன் கண்ணு மணியென உன்ன நினைச்சு நான் கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன் எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன் ஒத்தை நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன் ஆகாச நிலவுதான் அழகா தெரியல ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல உன்னை போல அழகுதான் ஒன்னும் இல்ல உலகிலே ஒட்டு மொத்த அழகையும் கொண்ட நீயும் உசுரிலே சாமி கொடுத்த வரமே நீதானே எனக்கு ராசா நின்னு வாழ்ந்து காட்ட வேணும் இந்த புவியில் ரொம்ப பெருசா சாமி கொடுத்த வரமே நீதானே எனக்கு ராசா நின்னு வாழ்ந்து காட்ட வேணும் இந்த புவியில் ரொம்ப பெருசா