Kattu Kuyilu
S.P. Balasubrahmanyam
5:29அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு வான் சுமந்த வான் சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே மூணு மாசம் ஆன பின்னே முத்து வரும் முத்து வரும் பூர்வ ஜென்மம் சேர்த்து வச்ச சொத்து வரும் சொத்து வரும் வெள்ளிமணி தொட்டில் ஒன்னு விட்டத்தின் மேலே மாட்டிடனும் தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டிடனும் அடி வாடி ரங்கம்மா தெரு கோடி அங்கம்மா வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு ஏழு சனி மார்கழிக்கும் பொங்க வச்சி பொங்க வச்சி மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும் வாரிசு ஒன்னு தந்ததிற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும் அம்மன் அருள் இல்லையின்னா பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே பிள்ளை செல்வம் இல்லை என்ற பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே ஊரில் எல்லாரும் ஒன்னு சேரும் இந்நேரம் வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா கிளி மூக்கு முத்தம்மா அவர் வாக்கு சுத்தம்மா வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு அடி ராக்குமுத்து ராக்கு ராக்குடியை சூட்டு காப்பு தங்க காப்பு கை பிடிச்சு பூட்டு