Yaarindha Devadhai (Version, 1)
Sirpy
4:16ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய் நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன் எங்கேயோ எனை தேடி உன்னில்தான் சந்தித்தேன் காதலே காதலே ஊஞ்சலாய் ஆனதே நான் அங்கும் இங்கும் அலைந்திடதானா சொல் நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை ஆஆ ஆஆ ஆஆ பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே கூந்தலில் சூடினாய் (ஆஆ) வாடும் முன் வீசினாய் (ஆஆ) அடி காதலும் பூவை போன்றதுதானா சொல் நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய்