Kathalikkum Penin Kaikal
S.P. Balasubrahmanyam
4:49அச்சச்சோ புன்னகை ஆள் தின்னும் புன்னகை கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்துக் கொண்டேன் அச்சச்சோ புன்னகை ஆள் தின்னும் புன்னகை கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்துக் கொண்டேன் அச்சச்சோ புன்னகை அத்திப்பூ புன்னகை சிந்தாமல் சிதறாமல் முந்தானை ஏந்திக் கொண்டேன் உன் புன்னகை (ஹா ஹா) எனும் சாவியால் (ஹா ஹா) உன் புன்னகை எனும் சாவியால் என் காதல் திறந்து கொண்டேன் (ஹா ஹா) அச்சச்சோ புன்னகை (ஹா ஆஆ) ஆள் தின்னும் புன்னகை (ஹா ஆஆ) கைக்குட்டையில் நான் பிடித்து (ஹம்ம்) கையோடு மறைத்துக் கொண்டேன் (ஹம்ம்) சிக்குசாசா சிக்குசிக்கு சாச்சா சாச்சா சிக்குசாசா சிக்குசிக்கு சாச்சா சாச்சா ஓஹோ ஓஓ ஓஓ வார்த்தையில் காதலை சொன்னாய் என் வாலிபம் நனைந்தடி உன்னை கலந்த பின் நான் சென்று குளித்தால் கடல் குடிநீர் ஆகுமடி கவிதை இது கவிதை இன்னும் கற்பனை செய்வோமா (ஹா ஆஆ) உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சேர்ப்போமா அம்மம்மா நுனிவிரல் தொட்டே என் இதயம் பதறியதே ஆழங்கள் தொட என்னாகும் என் உயிரே சிதறியதே நீ தீண்டினால் (ஹா ஹா) உயிர் தூண்டினால் (ஹா ஹா) நீ தீண்டினால் உயிர் தூண்டினால் நெஞ்சில் போக்ரான் வெடிக்கிறதே (ஓஓ) ஆவ் அச்சச்சோ புன்னகை (ஓஓ) ஆள் தின்னும் புன்னகை(ஓஓஹோ) கைக்குட்டையில் நான் பிடித்து(ஹம்ம்ம்) கையோடு மறைத்துக் கொண்டேன்(ஹம்ம்ம்) ஹாயோ ஹயையோ ஹாயோ ஹயையோ ஹம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஓஓ ஓஹோ ஓஓஓ பெண்ணுக்குள் இத்தனை சுகமா அந்த பிரம்மனின் திறம் வாழ்க எனக்குள் தூங்கிய சுகத்தை இன்று எழுப்பிய விரல் வாழ்க அடியே சுக வகையே இன்னும் ஆயிரம் கோடியடி (ஆஆஆ) கண்ணே கொஞ்சம் வளைந்தால் என் கற்பனை நீளுமடி(ஆஆஆ) வெட்கத்தை உன் முத்தத்தால் நீ சலவை செய்துவிடு பெண் தேகம் ஒரு பேரேடு உன் பேரை எழுதிவிடு இரு உதடுகள் (ஹா ஹா) என் எழுதுகோல் (ஹா ஹா) இரு உதடுகள் என் எழுதுகோல் வா அன்பே வளைந்துகொடு (ஹாஆஆஆ) அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்துக் கொண்டேன் அச்சச்சோ புன்னகை (ஹாஹா) அத்திப்பூ புன்னகை (ஓ ஹாஹா) சிந்தாமல் சிதறாமல் (ஹம்ம்) முந்தானை ஏந்திக் கொண்டேன் (ம்ம்ம்) உன் புன்னகை (ஹா ஹா) எனும் சாவியால் (ஹா ஹா) உன் புன்னகை எனும் சாவியால் என் காதல் திறந்து கொண்டேன் (ஹா ஆஆஆ ஆவ்)