Sidu Sidu
Barath Dhanasekar
5:15தனியா நான் நிக்கிறேன் இளமையே தனி ஆடா சுத்துறேன் கொடுமையே துணை எந்தன் முன் தனிமையே தனிமையே வெறி ஏறும் நிலமையே நிலமையே ஏன் கண்ணுமுன்ன உள்ள பையனெல்லாம் ஜோடி போட்டு போறாங்கடா ஏன் ஆசையெல்லாம் மூட்டக்கட்டி புட்டு ஒப்பாரி வச்சேனடா யார் கண்ணுப்பட்டு நான் கன்னி ராசி இல்லாம போனேனடா ஏன் இம்சையெல்லாம் கஷ்டமுன்னு விட்டு சன்யாசி ஆனேனடா வாழ்க்கையே கடந்து பற்றி போக ஆறுதல் தேடாமல் நானில்லையே என்றுமே கனவெல்லாம் கண்மூடும் முன்பு தான் ஆழ்மனம் பாவமே என்ன செய்யும் என் காதல் கதை தொடங்கவே மறுக்குதே தன்னந்தனியாகவே வாழ்க்கையும் வெறுக்குதே ஊரே மொத்தமாக ஒன்னு கூடி எப்போ தம்பி கல்யாணம் எப்போ தம்பி கல்யாணம் தப்பிச்சு ஓடி போகும் முன்னாடி வயசு என்ன சொல்லு தம்பி வயசு என்ன சொல்லு தம்பி சொல்லி தொலைச்சு முடிச்ச பின்னாலும் இன்னுமா நீ ஒண்டிக்கட்ட இன்னுமா நீ ஒண்டிக்கட்ட ஆல விட்டா போதுமுன்னு கைய தூக்கி கும்பிட்டுட்டு கால தூக்கி வேண்டிகிட்டேன் வாழ்க்கையே கடந்து பற்றி போக ஆறுதல் தேடாமல் நானில்லையே என்றுமே கனவெல்லாம் கண்மூடும் முன்பு தான் ஆழ்மனம் பாவமே என்ன செய்யும்