Marudhaani (From "Annaatthe")
D. Imman
4:30D Imman, Mukesh Mohamed, Nochipatti Thirumoorthy, And Keezhakarai Samsutheen
சாட்ட எடுத்துகிட்டு வேட்டி மடிச்சிக்கிட்டு எதிரிய எருவென எரி எரி எரிடா கன்னங் கருப்பிருட்டு கடுவாய் புலிவெரட்டு கயவரின் கதையினை முடி முடி முடிடா போடு போடு வீச்சருவா கொண்ட கொல குலசாமி வந்துருச்சே பகைக் கொலை நடுங்க வா சாமி வா சாமி கெட்டவன அது பொலி பொலி போட நஞ்சுடுச்சே அவன் தொட நடுங்க வா சாமி வா சாமி திமுதிமு குதிரைகள் திமிறிவர ஒரு வேட்டைகள் நடக்கிறதே கரு கரு தருமத்தின் தலைவனிடம் உன் ஆட்டங்கள் முடிகிறதே மீசைய பாரு கெடா கெடா மிருகத்த அழிக்க வர்றானடா குருதியக் குடிப்பான் மொடா மொடா கொடியவர் கூட்டம் ஒடுங்கடா வீச்சருவா கொண்ட கொல குலசாமி வந்துருச்சே பகைக் கொலை நடுங்க வா சாமி வா சாமி கெட்டவன அது பொலி பொலி போட நஞ்சுடுச்சே அவன் தொட நடுங்க ஓஓஓஓ ஓஓஓஓ மொகன மொகன வெள்ள குதிரயில வேட்ட தொடங்கையில நரிகளின் நரித்தனம் ஒடு ஒடு ஒடுங்கும் வேங்க திமிறையில வேகம் எடுக்கையில பகைவனின் தொடைகளும் நடு நடு நடுங்கும் வா சாமி வா சாமி வா சாமி வா சாமி கரகரம் கரகரம் கரகரம் கரகரம் உக்கிரங்கள் ஒன்றுபட உச்சிவானம் ரெண்டுபட உருமாக் கட்டி ஊரக் காக்க வாரான் வாரான் வாரான் மதுர வீரன் மதங்கொண்டு வாரான் சந்ததிய காத்து நிக்க சங்கடங்கள் தீத்து வைக்க பாவக் கணக்க தீத்துக் கட்ட வாரான் வாரான் வாரான் மதுர வீரன் மதங்கொண்டு வாரான் நெருப்புக் கண்ணில் எரியுதடா எதுத்து நிக்க யாரு நெருங்கி வரும் வினைகளெல்லாம் தவிடு பொடியாக்கு மீசையப் பாரு கெடா கெடா மிருகத்தை அழிக்க வர்றானடா குருதியக் குடிப்பான் மொடா மொடா கொடியவர் கூட்டம் ஓடுங்கடா வீச்சருவா கொண்ட கொல குலசாமி வந்துருச்சே பகை கொலை நடுங்க வா சாமி வா சாமி கெட்டவன அது பொலி பொலி போட நஞ்சுடுச்சே அவன் தொட நடுங்க வா சாமி வா சாமி அடி அடி இடியென தரதெறிக்க ஒரு தாண்டவம் நடக்கிறதே பிட பிட பிடரியை இழுத்து வர பெரும் பிரளயம் வெடிக்கிறதே சலங்கைகள் ஆடுது சடா சடா சடையினில் இறுக்கிட வர்றானடா உடுக்கையின் ஓசை விடா விடா உருமிய ஓங்கி அடிங்கடா மீசையை பாரு கெடா கெடா மிருகத்தை அழிக்க வர்றானடா குருதியை குடிப்பான் மொடா மொடா கொடியவர் கூட்டம் ஓடுங்கடா வா சாமி