Manjal Veyil
Harris Jayaraj
5:54இது மாலை மயங்கும் வேலையா நீ வா-வா கை போட இருவிழிகள் ஆடும் வேட்டையா நீ வா-வா மெய் சேர கண்ணோடு உதடு பேசுமா? கையோடு இளமை சேருமா? கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா? கணநேரம் உள்ளம் தூங்குமா? தீயே-தீயே ராதீயே இனித்தீயே தீண்டத் தீண்டத் தீர்ந்தீயே தீயே-தீயே ராதீயே இருத்தீயே தீர-தீர சேர்ந்தீயே அடி ராங்கனி-ராங்கனி-ராங்கனி, என்னை rum'ல் ஊறப்போடு இனி காமினி-காமினி-காமினி நெருங்காமல் நெருங்கி ஆடு செம் மாங்கனி-மாங்கனி-மாங்கனி இரு கன்னம் தந்த சூடு உயிர் வாங்கினி-வாங்கினி-வாங்கினி இது இரவுக் காடு இறையை தேடு தீயே-தீயே ராதீயே இனித்தீயே தீண்டத் தீண்டத் தீர்ந்தீயே தீயே-தீயே ராதீயே இருத்தீயே தீர-தீர சேர்ந்தீயே அழகான வார்த்தை நீயென்றால் முற்றுப்புள்ளி வெட்கம் மெதுவாக உன்னை வர்ணித்தால் மொழியே சொக்கி நிற்கும் அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம் இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும் அட மேல் உதட்டை கீழ் உதட்டை ஈரம் செய்யும் நேரம் உயிர் மேலிருந்து கீழ் இறங்கி என்னென்னமோ ஆகும் இது தீண்டலுக்கும் தூண்டலுக்கும் இடையில் உள்ள மோகம் முத்தத் தேனில் மூழ்க முன்னேறும் தீயே-தீயே ஏ-ஏஹ, தீயே-தீயே ராதீயே இனித்தீயே தீண்டத் தீண்டத் தீர்ந்தீயே தீயே-தீயே ராதீயே இருத்தீயே தீர-தீர சேர்ந்தீயே (This is how we like to do it) (This is how we like to do it) உறையாமல் செய்த அங்கங்கள் நெஞ்சை முட்டிக் கொல்லும் குறையாமல் செய்த பாகங்கள் கொஞ்சிக் குலவச் சொல்லும் அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம் அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம் ஒரு கால் முளைத்த வானவில்லை சாலையோரம் கண்டேன் நடமாடும் அந்த பூவனத்தில் சாரல் வீசக் கண்டேன் பனி தூவலாக புன்னைகைக்கும் பறவை ஒன்றை கண்டேன் தீயும் தேனும் சேரும் விழி கண்டேன் தீயே-தீயே ராதீயே இனித்தீயே தீண்டத் தீண்டத் தீர்ந்தீயே தீயே-தீயே ராதீயே இருத்தீயே தீர-தீர சேர்ந்தீயே அடி ராங்கனி-ராங்கனி-ராங்கனி, என்னை rum'ல் ஊறப்போடு இனி காமினி-காமினி-காமினி நெருங்காமல் நெருங்கி ஆடு செம் மாங்கனி-மாங்கனி-மாங்கனி இரு கன்னம் தந்த சூடு உயிர் வாங்கினி-வாங்கினி-வாங்கினி இது இரவுக் காடு இறையை தேடு தீயே-தீயே ராதீயே இனித்தீயே தீண்டத் தீண்டத் தீர்ந்தீயே ஓஹோ, தீயே-தீயே ராதீயே இருத்தீயே தீர-தீர சேர்ந்தீயே தீண்டத் தீண்டத் தீர்ந்தீயே தீர-தீர சேர்ந்தீயே