Guruvayurappa
Ilaiyaraaja
4:34ஒரு பூங்காவனம் புதுமணம் அதில் ரோமாஞ்சனம் தினம்தினம் உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே ஒரு பூங்காவனம் புதுமணம் நான் காலை நேரத் தாமரை என் கானம் யாவும் தேன்மழை நான் கால் நடக்கும் தேவதை என் கோவில் இந்த மாளிகை எந்நாளும் தென்றல் வந்து வீசிடும் என்னோடு தோழி போலப் பேசிடும் உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே ஒரு பூங்காவனம் புதுமணம் நான் வானவில்லை வேண்டினால் ஓர் விலை கொடுத்து வாங்குவேன் வெண் மேகக் கூட்டம் யாவையும் என் மெத்தையாக்கி தூங்குவேன் சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில் சங்கீதம் பாடும் அந்தி மாலையில் உலா வரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே ஒரு பூங்காவனம் புதுமணம் உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே ஒரு பூங்காவனம் புதுமணம்