Seetha Kalyanam
Mahesh Raghvan
4:08நிலைபெயறாது நிலைபெயறாது சிலைபோலவே நின்று நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எாியுதே திக்கைநோக்கி என் இறு புருவம் நெறியுதே கனிந்த உன் வேணுகானம் கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா கனித்தவனத்தில் அணைத்து எனக்கு உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ இது தகுமோ இது முறையோ இது தா்மம் தானோ இது தகுமோ இது முறையோ இது தா்மம் தானோ குழலூதிடும்பொழுது ஆடிடும் குழைகள்போலவே மனது வேதனைமிகவொடு அலைபாயுதே கண்ணா என்மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ நந..ந...நந..நந