Sangathil Padatha
Ilaiyaraja
4:19வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் வசந்த கால கோலங்கள் அலையிலாடும் காகிதம் ம்ம் ம் ம்ம் ம் ம் ம் அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம் நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள் உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் வசந்த கால கோலங்கள்