En Iniya Pon Nilave Pon
K.J.Yesudas
4:19அஹ்ஹ் அஹ்ஹ் தந்தன தனா தந்தன தனா பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே மேகமழை நீராட தோகை மயில் வாராதோ தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது நன நன நன நன நா பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் தந்தனத் தனத் தனத் தனத்தனா தந்தனத் தனா தந்தனத் தனா தந்தனத்த தந்தனத் தனா பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா மன்மதன் கோவில் தோரணமே மார்கழி திங்கள் பூ முகமே நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம் அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம் நன நன நன நன நா பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்