Enna Saththam Indha Neram
Ilaiyaraaja
4:19S. P. Balasubrahmanyam, S. Janaki, Ilayaraja, Gangai Amaran, And Vaali
ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே குயிலு கருங்குயிலு மாமன் மன குயிலு கோலம் போட்டும் பாட்டாளே மயிலு இலம் மயிலு மாமன் கவி குயிலு ராகம் பாடும் கேட்டாளே சேதி சொல்லும் பாட்டாளே ஒண்ண எண்ணி நானே உள்ளம் வாடி போனேனன் கன்னி பொண்ணுதானே என் மாமனே என் மாமனே ஒத்தயில ஆத்தமக ஒன்ன நெனச்சு ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே மாமன் உதடு பட்டு நாதம் தரும் குழளு நானா மார கூடாதா நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா மாமன் காதில் ஏராதா நிலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள் பாரம் மேலும் மேலும் ஏரும் இந்த நேறந்தான் இந்த நேறந்தான் ஒன்ன எண்ணி பொட்டு வெச்சன் ஓல பாய போட்டு வெச்சன் இஷ்ட பட்ட ஆசை மச்சான் என்ன என்தான் ஏங்க வச்சான் ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே