Inbamae Undhanper
T M Sounderrajan
4:55புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ மாற்று குறையாதோ பொன்னோ மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம் ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ மாற்று குறையாதோ பொன்னோ மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம் வானில் தோன்றும் மாலை சிவப்பு வானில் தோன்றும் மாலை சிவப்பு விழிகளில் பாதி விரல்களில் பாதி விழிகளில் பாதி விரல்களில் பாதி மூன்று கனிகளின் சுவை கொண்டு நேர் வந்து நின்றது கொடி ஒன்று ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ மாற்று குறையாதோ பொன்னோ மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம் நிலவென்ன நெருப்பென்ன உலவும் பேரழகே உனக்குள்ளே முள்ளோ மாமலரோ என மயக்கம் பிறக்குதடி எனக்குள்ளே என்னென்று ஏதென்று இனங்காணா வடிவத்தை பெண்ணென்று பார்த்த மனம் பித்தாகி போனதம்மா பாலும் வெண்மை கள்ளும் வெண்மை பாலும் வெண்மை கள்ளும் வெண்மை பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை பாவை இனங்களும் அது போலே நாம் பருகி பார்க்கையில் மது போலே ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ மாற்று குறையாதோ பொன்னோ மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்