Vaa Kannamma (From "Once More")
Hesham Abdul Wahab
4:45இதயம் சொன்னால் கேட்காதா இவளை நெஞ்சம் ஏற்காதா இதயம் சொன்னால் கேட்காதா இவளை நெஞ்சம் ஏற்காதா நதியில் தாளம் சேர்கிறதா நொடியில் நாளும் பூக்கிறதா அடடடடா அலை படகா ஒரு உறவாய் இதயம் சொன்னால் கேட்காதா இவளை நெஞ்சம் ஏற்காதா இதயம் சொன்னால் கேட்காதா தயக்கம் இல்லாமல் நுழைந்தாய் திரைகள் வீழ்கிறதா சிலுவை சுமந்த பறவை சிறகை விரிக்கிறதா அழுகை முடிந்த இடத்தில் இசையும் பிறக்கிறதா உலகம் பிடிக்க தொடங்கியது உதடும் சிரிக்க பழகியதா நாள் முழுதும் நீயெனவே ஆகிறதா இதயம் சொன்னால் கேட்காதா கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன் உதிக்கும் நேரத்தில் தீ இவள் கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன் உதிக்கும் நேரத்தில் தீ இவள் மின்னிடும் மையலை எடுத்து சூடிய பூ இவள் இரவும் பகலும் இதயம் போரிடும் யார் இவள் வெள்ளை தாழெனவே இருந்தேன் வண்ணம் தெளிகிறதா மழையே மறந்த மரத்தில் மலர்கள் மலருகிறதா அணைகள் உடைந்த பிறகே இதயம் கனிகிறதா மதில்கள் தூளாய் போகிறதா முகிலில் ஈரம் கோர்க்கிறதா நீ வரவே நீல் கனவே கலைகிறதா இதயம் சொன்னால் கேட்காதா இவளை நெஞ்சம் ஏற்காதா இதயம் சொன்னால் கேட்காதா இவளை நெஞ்சம் ஏற்காதா நதியில் தாளம் சேர்கிறதா நொடியில் நாளும் பூக்கிறதா அடடடடா அலை படகா ஒரு உறவாய் இதயம் சொன்னால் கேட்காதா